வர்த்தக நிலையமொன்றில் உணவுப் பண்டங்களைத் தந்தையார் கடனாகப் பெற்றுக் கொண்ட நிலையில் அந்தக் கடனை அவர் அடைக்காதிருந்தமையால் கோபமடைந்த வர்த்தக நிலைய உரிமையாளர், உணவுப் பண்டங்களைக் கடனாகப் பெற்றிருந்தவரின் 11 வயது மகளைக் கடுமையாகத் தாக்கிய கொடூர சம்பவம் யாழ்.பருத்தித்துறை குடத்தனை கரையூர்ப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் ...
மட்டக்களப்பு தன்னாமுனை காமாச்சிபுரம் வீட்டு திட்ட கிராமத்தில் வெட்டப்பட்டிருந்த குளத்தில் விழுந்த எட்டு வயது சிறுமி பரிதாபமாக பலியாகியான சம்பவம் தொடர்பில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.(8 old girl Drowning death batticaloa thannamunai ,Tamilnews) எதிர்வரும் 13ஆம் திகதி தங்களுக்காக கட்டப்பட்ட புதிய வீட்டில் குடியேறும் ...
நாட்டில் பெற்றோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று பொய்யான வதந்தி பரப்பப்பட்டுள்ளது என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. (no petrol crisis) அதனால் மக்கள் வீணாகக் குழப்பமடைய தேவையில்லை என்று அதன் முகாமைத்துவப் பணிப்பாளர் நீல் ஜயசேகர தெரிவித்துள்ளார். பெற்றோல் விநியோகம் செய்யும் தனியார் பவுசர் உரிமையாளர்களின் வேலை ...
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிடம் ஒப்படைக்குமாறு இலங்கை பலவந்தப்படுத்தப்பட்டதாக அண்மையில் வெளியான நியூயோர்க் டைம்ஸ்ஸின் செய்தியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மறுத்துள்ளார். (ranil wickremesinghe new york times) தாஜ் சமுத்ராவில் நடைபெற்ற சமன் கெலேகம ஞாபகார்த்த மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர், அங்கு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். ” ...
மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை கௌரவமாக ஏற்றுக்கொண்டு முதலமைச்சர் தனது பதவியைத் துறக்கவேண்டும் என வடக்கு மாகாண எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா வலியுறுத்தியுள்ளார். (thavarasa C. V. Vigneswaran ) முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரனை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கியது சட்டரீதியற்றது என மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ளது. இந்நிலையில் குறித்த ...
ஜேவிபியின் நிறுவக தலைவரான றோகண விஜேவீரவை, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு உத்தரவிடக் கோரி, அவரது மனைவி ஐராங்கனி விஜேவீர மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.(rohana wijeweera) அத்துடன் விஜேவீரவை தடுப்புக் காவலில் இருந்து, விடுதலை செய்யுமாறு உத்தரவிட வேண்டும் ...
இலங்கையில் 40 வீத கட்டுமானத் திட்டங்களில் சீன நிறுவனங்களே ஈடுபட்டுள்ளதாக, இலங்கை கட்டுமான நிறுவகத்தின் தலைவர் கலாநிதி ரொகான் கருணாரத்ன தெரிவித்துள்ளார். ”சீனாவின் அனைத்துலக ஒப்பந்தகாரர் சங்கம், இலங்கையில் 40 வீதமான கட்டுமானப் பணிகளை மேற்கொள்கிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில் சீனாவின் அனைத்துலக ஒப்பந்தகாரர் சங்கம், இலங்கையின் கட்டுமானத் ...
நிட்டம்புவ- ஹல்கல்ல பிரதேசத்தில், நபரொருவரைக் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிக்கு, கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி, பிரியன்த பர்னான்டோ இன்று (29) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.(64 old sentenced death nittambuwa) மூன்று பிள்ளைகளின் தந்தையான, ரன்துனு பேடிகே விமலதாச, (வயது64) என்பவருக்கே ...
மாத்தறையில் யாசகம் கேட்கும் நபர் ஒருவர் செய்த வேலை மிகவும் பரபரப்பாக பேசப்படுகின்றது. யாசகர் ஒருவர் மக்களுக்கு தன்சல் ஒன்று கொடுத்த சம்பவம் நேற்று (28) மாத்தறை நகரில் பதிவாகியுள்ளது. பொசன் போயா தினத்திற்காக ரோஸ் பான், வடை மற்றும் வாழைப் பழம் தன்சல் ஒன்றை மாத்தறை நகர ...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னைத் தொடர்புகொண்டு, குறித்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு உதவி கோரினாரென்றுத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அதற்கு நாம் ஒப்புகொண்ட போதும், தீர்மானத்துக்கான வாக்களிப்பு நடைபெறுவதற்கான செயற்பாடுகளுக்கு நடுவிலேயே, ஜனாதிபதி அதைக் ...
மட்டக்களப்பு வெல்லாவெளி விவேகானந்தபுரம் பகுதியில் யுவதி ஒருவர் கழுத்தில் சுருக்கிட்டுக் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.(batticaloa Vellavely 17 old girl commits suicide) இந்த சம்பவம் நேற்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். 17 வயதுடைய அரியநாயகம் நிருலக்ஷனி என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து ...
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது சீனாவிடம் இருந்து பெறப்பட்ட நிதியை, மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய அரபு எமிரேட்சில் வைப்பில் இட்டுள்ளாரா என்று, அந்த நாட்டு அரசாங்கத்திடம் இலங்கை அரசாங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.(mahinda rajapaksa deposited china money dubai) இது தொடர்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்கத்திடம், வெளிவிவகார ...
நுவரெலியாவில் இதய நோயினால் உயிரிழந்த தனது கணவனின் சடலத்தை ஏற்றுக்கொள்ள மனைவி மறுத்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.(wife refuse husband dead body nuwara eliya) சடலத்தை ஏற்க வைத்தியசாலை வந்த போதும், தனது கணவர் அணிந்திருந்த தங்க நகைகளை காணவில்லை என கூறிய சடலத்தை ஏற்க மறுத்துள்ளார். ...
சுழிபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி றெஜினாவுக்கு நீதிகோரி சுழிபுரப் பகுதியில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. (regina murder prabhakaran) கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில், முச்சக்கர வண்டிச் சங்கத்தினர், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் , பொது மக்கள் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் இணைந்துள்ளனர். ”வருவான் பிரபாகரன், மீண்டும் ...
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மேற்குலகின் தலையீடுகள் மிகப் பெரியதாக இருக்காது என முன்னாள் ஆட்சியாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வு கூறியுள்ளார்.(president election USA india mahinda rajapaksa) இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், “அமெரிக்காவின் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் பதவிக்கு வந்த பின்னர் அமெரிக்காவின் கொள்கைகளில் மிகப் ...
சிறுமியை கொலை செய்த பின்னர், அவளது பாடசாலை சீருடையை நெருப்பில் எரித்ததாகவும், தோடுகளைத் திருடுவதற்காகவே அவளைக் கொலை செய்ததாகவும் யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் சிறுமி ரெஜினா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் ஒருவர் அதிர்ச்சி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.(solipuram jaffna 6 old girl regina murder ...
மனைவி உயிரோடு இருக்கும் போதே 69 வயதுடைய நபர் ஒருவர் 48 வயதுடைய பெண் ஒருவரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இதனால் கோபமடைந்த 68 வயதுடைய முதல் மனைவி, கணவனுக்கு எதிராக அதிரடியாக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த சம்பவம் களுத்துறையில் பதிவாகியுள்ளது.(kalutara 69 old second married) சம்பவம் ...
பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருடன் நேற்று இரவு துப்பாக்கிச் சூட்டு மோதலில் ஈடுபட்டுவிட்டு தப்பிச் சென்ற இரண்டு பாதாள உலக குழு உறுப்பினர்களையும் தேடும் நடவடிக்கையில் பொலிஸார் மற்றும் விஷேட அதிரடிப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.(matara kamburupitiya shooting) கம்புறுபிட்டிய வில்பிட்ட பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசத்திலேயே இந்த தேடுதல் நடவடிக்கை தற்போது இடம் ...
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கட்சி செயலாளர்களுடனான சந்திப் பொன்றை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய நடத்தவுள்ளார்.(Mahinda Deshapriya meet party secretaries) இச்சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்தில் இடம்பெறவுள்ளது. ஏற்கனவே கிழக்கு, வடமத்தி மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளின் ...
ஹிட்லரைப் போன்ற ஆட்சியை அமைக்க வேண்டும் என்று கோத்தாபய ராஜபக்ஷவுக்கு, அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கர் வெண்டருவே உபாலி தேரர், அளித்த அறிவுரை பொறுப்பற்ற முட்டாள்தனமானது என இலங்கைக்கான ஜேர்மனி தூதுவர் ஜோன் ரொட் தெரிவித்துள்ளார்.(Joern Rohde Wedaruwe Upali Thero) இலங்கைக்கு ஒரு ஹிட்லர் தேவை என்று உபாலி ...
கூட்டுப்படைகளின் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை கைது செய்வதற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் திட்டமிட்டுள்ளதாகவும், எனினும், அவரது பதவி நிலை அதற்குத் தடையாக இருப்பதாகவும் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.(ravindra wijegunaratne arrest cid confuse) அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, ...
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், காத்தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த “மஹா” அதி சொகுசு பஸ் வண்டியும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மட்டக்களப்பு வந்த வேன் ...
மாத்தறையில் உள்ள காட்டு பகுதியினுள் விசேட அதிரடிப்படையினருக்கும் பாதாள உலக குழுவினருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கி சமரில் காயமடைந்த மாநில் ரோஹன எனப்படும் பாதாள உலகக் குழு உறுப்பினர் உயிரிழந்துள்ளார்.(Makandure Madush accomplice ‘Thilak’ shot dead) பாதாள உலகக் குழு தலைவர்களுள் ஒருவரான மாகந்துரே மதுஷின் தென் ...
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அஸ்கிரிய பீடத்தின் துணை தலைவர் வெடருவே உபாலி தேரர் தனக்கு தனிப்பட்ட முறையில் தெரிவித்த கருத்தினை முன்வைத்து தெரிவிக்கப்படும் கூற்றுக்கள் சரியானதல்ல என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.(gotabaya rajapaksa Wedaruwe Upali Thero) இன்னும் இரண்டு மூன்று மாத ...
நாளை செவ்வாய்க்கிழமை விசேட செய்தியொன்றினை வெளியிடவுள்ளதாக பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசாரதேரர் தெரிவித்தார்.(galagoda special statement ) காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை ஹோமாகம நீதிவான் நீதிமன்றில் வைத்து ஞானசார தேரர் அச்சுறுத்தியதாக தொடரப்பட்டிருந்த வழக்கில் ...
வவுனியாவில் நீண்டகாலமாக வாழும் மலையக மக்களை இழிவுபடுத்தி உணர்வுகளைத் தூண்டும் வகையில் துண்டுப்பிரசுரம் வெளியிட்டுள்ள இளைஞரொருவர் இன்று காலை வவுனியா பிரதேச செயலகத்திற்குள் வைத்து பொதுமக்களால் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.(tension situation Vavuniya Divisional Secretariat) இந்த சம்பவத்தால் பிரதேச செயலகத்தில் சிறிது நேரம் பதற்றமான நிலை ...
குடிவரவு, குடியகழ்வு திணைக்களத்தில் உள்ள வர்த்தக நிலையமொன்றின் ஊழியரொருவர், பெண்ணொருவரை ஆபாசமாக படமெடுத்த காணொளி ஒன்று தற்போது வெளியாகி பரபரப்பை எற்படுத்தியுள்ளது.(Girl Passport Office Video) இந்த சம்பவத்தை அங்கு அமர்ந்திருந்த நபர் ஒருவர் காணொளியாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார். குறித்த காணொளியில், பெண் ஒருவர் முழங்கால் அளவு ...
தனது ஒரேயொரு மகனை தந்தை கடலில் வீசிய பரபரப்பான சம்பவம் மாரவில பகுதியில் பதிவாகியுள்ளது.(father throws son sea marawila) சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, மாரவில, மகவெவ பகுதியில் 24 வயதுடைய நபர் ஒரு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றார். அவர் குடிபோதைக்கு அடிமையானவர். சம்பவ ...
முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரை விடுதலை செய்யக்கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.(release Sivanesathurai Chandrakanthan) முன்னாள் கிழக்குமாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் மீதான பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி சுயமாக ஜனநாயகப் பாதையில் ஈடுபட வழி ...
குருநாகல், வாரியபொல, மலகனே குளத்தில் படகு ஒன்று கவிழ்ந்ததில் காணாமல் போயிருந்த இருவருடைய சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (Two dead bodies found kurunegala wariyapola) நேற்று (24) மாலை குறித்த இருவருடைய சடலங்களும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. ராகம, பட்டுவத்த பகுதியை சேர்ந்த 20 மற்றும் 48 வயதுடைய இருவரே ...